Posts

Image
                                KING OF CRICKET                 இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை நாயகனுக்கு..... நீ மைதானம் வந்தால் ரசிகா்களுக்கோ ஜாலி, எதிரணியோ ஆகிவிடும் காலி. அழகையையும் வென்றாய், அறிவையும் வென்றாய், சாதனை மேல் சாதனை படைக்கும் சாத்தியம்மும் கொன்றாய். ரன் எடுப்பதில் நீயோ இயந்திரம், உன்னை கண்டால் பந்துகளும் பறந்திடும். கண்ட களம் எங்கும், சதம் கண்ட நாயகன். விளையாட்டில் இல்லை மெத்தனம், எதிரணிக்கு நீயோ சிம்மசொப்பனம்....

வாழ்க்கை பயணம்

  பிறப்பு உண்டு, இறப்பு உண்டு, இன்பம் உண்டு, துன்பம் உண்டு, ஏற்றம் உண்டு, இரக்கம் உண்டு, கஷ்டம் உண்டு, நஷ்டம் உண்டு, காதல் உண்டு, காயம் உண்டு, இவை தான் வாழ்க்கை வழிகள் என்று புரிந்துகொண்டால் உன் வாழ்வில் வெற்றி நிச்சயம் உண்டு.. இனிமேல் என்னாத சாதிக்க போரம்னு நினைக்குறவன் சாதாரண மனிதன், இனிமேலாவது எதாச்சும் சாதிக்கனும்னு நினைக்குறவன் தான் சாதனை மனிதன்... கஷ்டத்தை தவிா்ப்பதில் இல்லை வாழ்க்கை, கஷ்டத்தை ஏற்பதில்தான் உள்ளது வாழ்க்கை... வாழ்க்கைல நெறியா வேதனைகளை அனுபவிக்கிறவன் தான், உலகத்துல பல சாதனைகள முறியடிக்குறான்.... வாழ்க்கையை நமக்கு பிடிச்ச  மாறி வாழ்றது  சாதாரண வாழ்க்கை, நம்ம வாழ்க்கையை  நாலுபேரு படிக்கிற மாறி  வாழ்றதுதான் சாதனை வாழ்க்கை.. தினமும் உழைத்து கொண்டிரு உண்மையாக, நாளைய உலகம் ஆகும்  உன்னதாக....

காதல் கவிதைகள்

16 குறிஞ்சி மொட்டில் மாலை செய்து , தலையில் சூடி. காஞ்சி பட்டில் சேலை செய்து, உடலை மூடி. தென்னைகள் உன்னை சூழ, செஞ்சு வைத்த சிலை போல, மனதை மயக்கிறாய் நீ தேவதைய போல.. 16 உனக்கு கவிதை எழுதத்தான் ஆசை. அதற்கு கிடைக்கவில்லை உன்னை  விட அழகான பாசை.. 18    நடு இரவில் கடிகார முள் சத்தம் காதீல் ஒலிக்க உன் முகம் வந்து என் கண்ணில் ஜொலிக என் மனமோ என்னை விட்டு பறக்க காலை வரை காத்திருந்தேன் என்  கண்களின் உறக்கம் மறக்க.. 19 நீயோ கோயம்புத்தூர் பொண்ணு, உனக்கோ கோழி முட்டை கண்ணு,, ஆள மயக்குரியே நின்னு... 20 தினமும் நீ நினைவில் நிற்கிறாய் சிலையாக , இரவில் நீ கனவில் நிற்கிறாய்  பெளர்ணமி நிலவாக.... 21 உன் அழகின் தாக்கம், அதை கண்டு _என் கவிதை  வாிகளும் தோக்கும்... 22 பெண்ணே நீயோ கடவுடள் படைத்த வெண்மை மேகம், உனக்கு ஏன் இல்லையடி_ காதல்மேல் மோகம், ஐயோ,, உன்னை கண்ட _ஆண்களோ பாவம், உன்னை_ சும்ம விடுமா அவா்களின் சாபம்..... 23 தனிமை கூட இனிமை  தருகின்றது, உன்னை மட்டும் நினைத்து  ...

காதல் கவிதைகள்

1 கவிதை பல படைத்தான் , கவிஞன் பெண்ணுக்காக .. கவிதை என்பதையே கடவுள் படைத்தான் உன் கண்ணுக்காக.... 2 உலகில் இருக்கலாம் பல ஆயிரம் பெண்கள், அவர்களை விட உனக்கு தான் இருக்கின்றன பளபளக்கும் அழகான இரண்டு கண்கள்.. 3 தினம் தினம் நினைக்கிறேன் உன்னை.. கல்லறை சென்றாலும் மறக்கமாட்டேன் உன் கண்ணை... 4 நிலவின் அழகை கண்டேன் விண்ணில் நிலவை விட அழகை கண்டேன் உன் கண்ணில்.. 5 அழகான பல பெண்களை பாா்திருக்கிறேன் உன்னை போல் அன்பான பெண்ணுக்காகதான் காத்திருக்கிறேன்.... 6 உன்னை காணும் வரை,,,😊😊😊😊 கவிதை எழுதும் பழக்கம் இல்லை எனக்கு..✊✊ உன்னை கண்ட பின்பு,,😍😍😍😍 கவிதை எழுதா நாட்கள் இல்லை உனக்கு👈👈👈 7 உன் புகைப்படத்தில் ஒரு மாற்றம்,, அதில் உள்ளது உன் அழகின் தோற்றம்..🌸🌸🌸 மலையே மலைத்தது உன்னைக் கண்டு😍😍😍 நம்மை விட அழகு உலகில் உள்ளதென்று.🌙🌙 8 பிரம்மன் அழகுக்கெல்லாம் அழகை படைத்தேன் என்று பாா்ட்டீ வைத்தான் ,, அந்த அழகை உன் இமைக்குள் வைத்து தான் பூட்டி வைத்தான்.. அந்த அழகு விண்ணில் இல்லை உன் கண்ணில் .... 9 மல...

கவிஞர் வைரமுத்து

வைர முத்துகளை கொண்டு வரியமைத்து, பவள கொத்து கொண்டு பாடல் அமைத்து, பரவசத்தில் ஆற்றும் கவிஞன் இந்த ைவரமுத்து.... இவர் பாடலுக்கு மயங்காத மனமும் இல்லை, இவர் தேடலுக்கு இனங்காத இலக்கணமும் இல்லை. இவரின் பாடல்வாிகள் படையையும் வெல்லும் இவரின் தமிழ் உச்சாிப்பு உயிரை கொள்ளும் ..

நட்பு

                  நட்பு சோத்துல உப்பு இல்லைனா சாப்றது வேஸ்டு.... வாழ்க்கைல நட்பு இல்லைனா வாழ்றதே வேஸ்டு... காதல் நட்பை பிாித்து வைக்கும் அது தொிந்தும் நட்பு,காதலை சோ்த்து வைக்கும். பேசியே உயிர் எடுப்பான் நட்பென்றால் யோசிகாமல் உயிா் கொடுப்பான்.

Big boss

    பிரபலகள் பலரை சோ்த்து நடக்கும் 100 நாள் கூத்து மக்கள் சிாித்திடுவார் சிந்திதிடுவாா் தினமும் இதை பாா்த்து. அகத்தின் வழியே அகம் கண்டு குறும்படத்தின் வழியே குணம் கண்டு ஓட்டளித்திடுவாா்கள் ஓவ்வொருவரையும் மக்கள் புரிந்து கொண்டு. பத்ம ஸூ யின் நவரச பேச்சும் Big boss-ன் பரவச tasge-ம் இந்த show -கு சிறப்பு சோ்க்கும். 100 நாள் மக்களின் உள்ளத்தை வென்றவருக்கு கடைசி நாள் நடக்கும் லட்சத்தில் பாிசளிப்பு...